நான் முதலில் என்னிலிருந்தே துவங்குகிறேன் ..எனக்கான சிறுவயது விளையாட்டுக்கள் அற்பமானவை ..பக்கத்து வீட்டு பையனை கில்லி விட்டு ஓடுவது,,அண்ணனின் பையிலிருந்து பணம் திருடி சினிமா பார்ப்பது இப்படி தொடர்ந்த வாழ்வில் சிறு சிறு மாற்றங்கள் ..வாழ்வும் எனக்கான மனிதர்களுமாக காலம் பெரியாரையும் அம்பேத்காரையும் உள்வாங்க தொடங்கியிருந்த நேரம் ..அப்போதும் கோயிலுக்கு போவது..அய்யர்களை எப்போதும் வணங்குவது என தொடர்ந்து கொண்டிருந்தது..கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் விழைந்தது ..அதே போலவே பல சிந்தனைவாதிகளின் வாழ்வும் அவர்கள் ஆயுதம் தேடும் போது தனது தெரு சண்டைக்கு பயன்படுத்திக் கொண்டதும் நிகழ்ந்தது ..முழுமையாக உள்வாங்கல் நடப்பதற்குள் சில சம்பவங்கள் உற்ற நண்பருடன் கூட நிகழ்ந்தது ..ஆனால் காலம் முழுவதும் அதை சொல்லியே அவர்களின் சீரிய போக்கை விமர்சிக்கும் காவல் துறை குணம் அவர்களிடமிருந்து வெளியேறி பின் தன்னையே தனக்கு தலைவனாக அறிவித்துக்கொண்டு சிலரால் செய்ய முடிவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது..பெரியார் நாயக்கராக பிறந்த போதும் பின்னாளில் மானுடம் விளங்க வாழ்ந்த போதும் நாம் அவரை வழிகாட்டியாக மதிக்கிறோம் நமக்கு ஆதாயம் இருக்கும் பட்சத்தில்..ஆனால் இரத்தம் சிந்தி போராடிய புலிகளை மற்றும் வசதியாக சிலரால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது ..அவர்களுக்கு வசதியாக சகோதர யுத்தம் கண்ணில் பட்டு விடுகிறது ..புலிகள் இல்லாமல் திராவிட இயக்கங்கள் வளர வில்லையா அதை போல ஆளாளுக்கு இயக்கம் ஆரம்பித்து ஈழம் மீட்க வேண்டி தானே..வாய்ச்சவடால் ஏன்.
இயக்குனர் பிதாமகன் மிஸ்கின் ..
இந்த வார விகடனில் மிஸ்கின் அவர்கள் உதவி இயக்குனர்களுக்கு வேண்டிய யோக்கியதைகலாக சிலவற்றை பேசியுள்ளார்..அதாவது ஆயிரம் முறை சுயமைதுனம் செய்து கொண்டும், பக்கத்து வீட்டு கள்ள காதலை அறிந்து கொண்டு ,விடலைத்தனமாக காதலித்து விட்டு ,இது போன்ற குணங்களோடு சினிமா எடுக்க வருகிறார்கள் யார் படிக்கிறார்கள் ..என்கிற தொனியில் பேசியிருக்கிறார் ..சரி நான் கேட்கிறேன் அவர் எடுத்த படங்கள் உலக தரம் வாய்ந்ததா ..மற்ற மொழி படங்களை பார்த்து காப்பியடித்து அவர் செய்யும் வியாக்கியானங்கள் சரியானதா ..தான்தொண்டிதனமாக அவர் பேசுவது சரியா ..இன்றைய படிக்கும் பழக்கமில்லாத நிறைய இளைஞ்சர்கள் சிறந்த குறும் படங்களையும் எடுத்திருக்கிறார்கள் ..என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை ..ஏனென்றால் அவரை பார்க்க போகிற எல்லோரையும் தனது அறைக்குள் அமர்ந்து கொண்டு விமர்சிக்கும் அதி மேதாவி ..நான் படிக்கும் பழக்கம் இல்லாத பாமரன் ..என்னால் ஒரு நல்ல அல்லது அவர் அளவுக்கு உலக படங்களை பார்த்து காப்பி அடிக்க தெரியாத என் மக்களுக்கான படங்களை என்னால் எடுக்க முடியும் என நம்புகிறேன் ..உங்கள் கருத்தென்ன நண்பர்கள
நந்தலாலாவும் ஜப்பானிய திரைப்படமும் ...
மனதின் அடியில் காலங்கள் அழித்த கலையின் நீட்சியாகவே துவங்குகிறது நந்தலாலா...ஒரு 20 நாட்களுக்கு முன்புதான் மிஷ்கினை கிழித்திருந்தோம்..தொடர்ந்து அவர் பேசி வரும் பேச்சுக்களால் புண் பட்டு தவித்த எனக்கு..அவரே ஒத்தடமாக நந்தலாலாவை சமர்பித்திருக்கிறார்..என்னளவில் இந்த படத்தின் ஆழுமை தன்மை மூலம் ..தனது ஆங்காரமான கலையை வெளிப்படுத்தியதாகவே தோன்றுகிறது..தமிழ் படைப்பு வெளியில் வீடு க்கு பிறகு புதிய வெளியை கட்டமைத்ததர்க்காக கண்ணீரிலிருந்து வார்த்தைகளை கோர்க்க முற்படுகிறேன்,,ஆயினும் சின்ன மன வருத்தமும் இல்லாமல் இல்லை மூல கதைக்கோ கதாசிரியனுக்கோ ஒரு நன்றியை கூட இதுவரை தெரிவிக்காதது கவலையளிக்கும் விடயமாக இருக்கிறது..கிகிஜிரோ என பலர் சொல்லியும் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை மிஸ்கின்..அதோடு நந்தலாலாவை பார்த்த போது தோன்றிய பயன்படுத்தப்பட்ட இசைவடிவம் ஏன் கிகிஜோரோவிளிருந்து கையாளப்பட்டிருக்கிறது..இன்னும் பல கேள்விகள் மனதை குடைந்து கொண்டே போனாலும்..நந்தலாலா ஒரு தேர்ந்த படைப்பு..குறிப்பாக சாதியம்,பெண்ணியம் ,மனிதர்களிநூடாக பயணிக்கிற ஆழ்ந்த நேசம் என மயிலிறகை போல வருடிசெல்கிறது..நந்தலாலாவின் வாழ்விற்கான புள்ளிகள்..இடம்பெயரும் சக மனிதனின் இருள்சூழ்ந்த பக்கங்களை புரட்டியது கலைக்கு நீங்கள் ஆதார சுருதியை கொண்டு வர முயன்று கொண்டிருப்பதை காட்டுகிறது..நன்றியும்..வாழ்த்துக்களும்..
பின் குறிப்பு ..உங்களை இந்நேரம் பலர் துக்கி கொண்டாடியிருக்க வாய்ப்பிருக்கிறது..அதை புறக்கணியுங்கள்..மீண்டும் தரையிலிருந்தே உங்களுக்கான பேச்சையும் கலையையும் வார்த்தெடுங்கள் ..
ஒரு கொலைக்கு பின்னால் மறைந்த உண்மைகள் ....?
கோவையில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குழந்தை பாலியல் வன்முறை மூலம் கொலை செய்யப்பட்டபோது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க ஒரு அடர்ந்த கோபம் குற்றவாளி என காவல் துறை தீர்மானித்தவர் மீது இருந்தது ..அது இன்று அவர் இன்னொரு கொலையாக காவல் துறையால் செய்யப்பட்டபோது சமனாகி விட்டது ..மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ..கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது ..டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள் உள்ளாகி பல குழந்தைகள் பெண்கள் கொலை செய்யப்பட்டு அவனது வீட்டில் எழும்பு கூடுகளாக மாறியது ..அவனும் காவல் துறை வல்லுனர்களால் சிறை வாசம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ..ஆனால் இங்கே உடனே காவல் துறை கண்டு பிடித்தது ..உடனே சுட்டு கொன்றது ,,ஏன் இந்த அவசர கொலை ..யாரை திருப்தி படுத்த..மக்கள் முன்பு நின்று கொலையாளி உண்மையை சொன்னானா ..இல்லை ..இதற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமம் என்ன ..உணர்ச்சி வசப்பட்டு பழகிய மக்களே ..தயவு செய்து அதன் உண்மை தன்மை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டதா ..இல்லை அந்த கொலைக்கு காரணமான மூல சக்தியை வெளியே தெரிய விடாமல் இருக்க நடந்த நாடகமா ..இரண்டு நபர்கள் சேர்ந்து இவ்வளவு திட்டமிட்டு ..அதுவும் இதற்க்கு முன்பு எவ்வித குற்ற வழக்குகளிலும் இல்லாத ஒரு குழந்தையின் அப்பாவான பாமர ஓட்டுனர் செய்ய முடியுமா ..இதன் பின்னணி என்ன ..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன
ஒரு மரணத்தின் வாசலில் எனது நேரடி சாட்சியம்
அழகிய வனம்: சிங்களவனுக்கு நன்றி
அழகிய வனம்: எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்
சிங்களவனுக்கு நன்றி
எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்
Monday, December 6, 2010
மனித தன்மை பேசி ..மானுடம் கொல்லும் சிலருக்கு ..
நான் முதலில் என்னிலிருந்தே துவங்குகிறேன் ..எனக்கான சிறுவயது விளையாட்டுக்கள் அற்பமானவை ..பக்கத்து வீட்டு பையனை கில்லி விட்டு ஓடுவது,,அண்ணனின் பையிலிருந்து பணம் திருடி சினிமா பார்ப்பது இப்படி தொடர்ந்த வாழ்வில் சிறு சிறு மாற்றங்கள் ..வாழ்வும் எனக்கான மனிதர்களுமாக காலம் பெரியாரையும் அம்பேத்காரையும் உள்வாங்க தொடங்கியிருந்த நேரம் ..அப்போதும் கோயிலுக்கு போவது..அய்யர்களை எப்போதும் வணங்குவது என தொடர்ந்து கொண்டிருந்தது..கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் விழைந்தது ..அதே போலவே பல சிந்தனைவாதிகளின் வாழ்வும் அவர்கள் ஆயுதம் தேடும் போது தனது தெரு சண்டைக்கு பயன்படுத்திக் கொண்டதும் நிகழ்ந்தது ..முழுமையாக உள்வாங்கல் நடப்பதற்குள் சில சம்பவங்கள் உற்ற நண்பருடன் கூட நிகழ்ந்தது ..ஆனால் காலம் முழுவதும் அதை சொல்லியே அவர்களின் சீரிய போக்கை விமர்சிக்கும் காவல் துறை குணம் அவர்களிடமிருந்து வெளியேறி பின் தன்னையே தனக்கு தலைவனாக அறிவித்துக்கொண்டு சிலரால் செய்ய முடிவதை எண்ணி வருத்தமாக இருக்கிறது..பெரியார் நாயக்கராக பிறந்த போதும் பின்னாளில் மானுடம் விளங்க வாழ்ந்த போதும் நாம் அவரை வழிகாட்டியாக மதிக்கிறோம் நமக்கு ஆதாயம் இருக்கும் பட்சத்தில்..ஆனால் இரத்தம் சிந்தி போராடிய புலிகளை மற்றும் வசதியாக சிலரால் ஏற்று கொள்ள முடியாமல் போகிறது ..அவர்களுக்கு வசதியாக சகோதர யுத்தம் கண்ணில் பட்டு விடுகிறது ..புலிகள் இல்லாமல் திராவிட இயக்கங்கள் வளர வில்லையா அதை போல ஆளாளுக்கு இயக்கம் ஆரம்பித்து ஈழம் மீட்க வேண்டி தானே..வாய்ச்சவடால் ஏன்.
இயக்குனர் பிதாமகன் மிஸ்கின் ..
இந்த வார விகடனில் மிஸ்கின் அவர்கள் உதவி இயக்குனர்களுக்கு வேண்டிய யோக்கியதைகலாக சிலவற்றை பேசியுள்ளார்..அதாவது ஆயிரம் முறை சுயமைதுனம் செய்து கொண்டும், பக்கத்து வீட்டு கள்ள காதலை அறிந்து கொண்டு ,விடலைத்தனமாக காதலித்து விட்டு ,இது போன்ற குணங்களோடு சினிமா எடுக்க வருகிறார்கள் யார் படிக்கிறார்கள் ..என்கிற தொனியில் பேசியிருக்கிறார் ..சரி நான் கேட்கிறேன் அவர் எடுத்த படங்கள் உலக தரம் வாய்ந்ததா ..மற்ற மொழி படங்களை பார்த்து காப்பியடித்து அவர் செய்யும் வியாக்கியானங்கள் சரியானதா ..தான்தொண்டிதனமாக அவர் பேசுவது சரியா ..இன்றைய படிக்கும் பழக்கமில்லாத நிறைய இளைஞ்சர்கள் சிறந்த குறும் படங்களையும் எடுத்திருக்கிறார்கள் ..என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை ..ஏனென்றால் அவரை பார்க்க போகிற எல்லோரையும் தனது அறைக்குள் அமர்ந்து கொண்டு விமர்சிக்கும் அதி மேதாவி ..நான் படிக்கும் பழக்கம் இல்லாத பாமரன் ..என்னால் ஒரு நல்ல அல்லது அவர் அளவுக்கு உலக படங்களை பார்த்து காப்பி அடிக்க தெரியாத என் மக்களுக்கான படங்களை என்னால் எடுக்க முடியும் என நம்புகிறேன் ..உங்கள் கருத்தென்ன நண்பர்கள
நந்தலாலாவும் ஜப்பானிய திரைப்படமும் ...
மனதின் அடியில் காலங்கள் அழித்த கலையின் நீட்சியாகவே துவங்குகிறது நந்தலாலா...ஒரு 20 நாட்களுக்கு முன்புதான் மிஷ்கினை கிழித்திருந்தோம்..தொடர்ந்து அவர் பேசி வரும் பேச்சுக்களால் புண் பட்டு தவித்த எனக்கு..அவரே ஒத்தடமாக நந்தலாலாவை சமர்பித்திருக்கிறார்..என்னளவில் இந்த படத்தின் ஆழுமை தன்மை மூலம் ..தனது ஆங்காரமான கலையை வெளிப்படுத்தியதாகவே தோன்றுகிறது..தமிழ் படைப்பு வெளியில் வீடு க்கு பிறகு புதிய வெளியை கட்டமைத்ததர்க்காக கண்ணீரிலிருந்து வார்த்தைகளை கோர்க்க முற்படுகிறேன்,,ஆயினும் சின்ன மன வருத்தமும் இல்லாமல் இல்லை மூல கதைக்கோ கதாசிரியனுக்கோ ஒரு நன்றியை கூட இதுவரை தெரிவிக்காதது கவலையளிக்கும் விடயமாக இருக்கிறது..கிகிஜிரோ என பலர் சொல்லியும் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை மிஸ்கின்..அதோடு நந்தலாலாவை பார்த்த போது தோன்றிய பயன்படுத்தப்பட்ட இசைவடிவம் ஏன் கிகிஜோரோவிளிருந்து கையாளப்பட்டிருக்கிறது..இன்னும் பல கேள்விகள் மனதை குடைந்து கொண்டே போனாலும்..நந்தலாலா ஒரு தேர்ந்த படைப்பு..குறிப்பாக சாதியம்,பெண்ணியம் ,மனிதர்களிநூடாக பயணிக்கிற ஆழ்ந்த நேசம் என மயிலிறகை போல வருடிசெல்கிறது..நந்தலாலாவின் வாழ்விற்கான புள்ளிகள்..இடம்பெயரும் சக மனிதனின் இருள்சூழ்ந்த பக்கங்களை புரட்டியது கலைக்கு நீங்கள் ஆதார சுருதியை கொண்டு வர முயன்று கொண்டிருப்பதை காட்டுகிறது..நன்றியும்..வாழ்த்துக்களும்..
பின் குறிப்பு ..உங்களை இந்நேரம் பலர் துக்கி கொண்டாடியிருக்க வாய்ப்பிருக்கிறது..அதை புறக்கணியுங்கள்..மீண்டும் தரையிலிருந்தே உங்களுக்கான பேச்சையும் கலையையும் வார்த்தெடுங்கள் ..
ஒரு கொலைக்கு பின்னால் மறைந்த உண்மைகள் ....?
கோவையில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குழந்தை பாலியல் வன்முறை மூலம் கொலை செய்யப்பட்டபோது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க ஒரு அடர்ந்த கோபம் குற்றவாளி என காவல் துறை தீர்மானித்தவர் மீது இருந்தது ..அது இன்று அவர் இன்னொரு கொலையாக காவல் துறையால் செய்யப்பட்டபோது சமனாகி விட்டது ..மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ..கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது ..டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள் உள்ளாகி பல குழந்தைகள் பெண்கள் கொலை செய்யப்பட்டு அவனது வீட்டில் எழும்பு கூடுகளாக மாறியது ..அவனும் காவல் துறை வல்லுனர்களால் சிறை வாசம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ..ஆனால் இங்கே உடனே காவல் துறை கண்டு பிடித்தது ..உடனே சுட்டு கொன்றது ,,ஏன் இந்த அவசர கொலை ..யாரை திருப்தி படுத்த..மக்கள் முன்பு நின்று கொலையாளி உண்மையை சொன்னானா ..இல்லை ..இதற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமம் என்ன ..உணர்ச்சி வசப்பட்டு பழகிய மக்களே ..தயவு செய்து அதன் உண்மை தன்மை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டதா ..இல்லை அந்த கொலைக்கு காரணமான மூல சக்தியை வெளியே தெரிய விடாமல் இருக்க நடந்த நாடகமா ..இரண்டு நபர்கள் சேர்ந்து இவ்வளவு திட்டமிட்டு ..அதுவும் இதற்க்கு முன்பு எவ்வித குற்ற வழக்குகளிலும் இல்லாத ஒரு குழந்தையின் அப்பாவான பாமர ஓட்டுனர் செய்ய முடியுமா ..இதன் பின்னணி என்ன ..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன