கோவையில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குழந்தை பாலியல் வன்முறை மூலம் கொலை செய்யப்பட்டபோது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க ஒரு அடர்ந்த கோபம் குற்றவாளி என காவல் துறை தீர்மானித்தவர் மீது இருந்தது ..அது இன்று அவர் இன்னொரு கொலையாக காவல் துறையால் செய்யப்பட்டபோது சமனாகி விட்டது ..மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ..கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது ..டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள் உள்ளாகி பல குழந்தைகள் பெண்கள் கொலை செய்யப்பட்டு அவனது வீட்டில் எழும்பு கூடுகளாக மாறியது ..அவனும் காவல் துறை வல்லுனர்களால் சிறை வாசம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ..ஆனால் இங்கே உடனே காவல் துறை கண்டு பிடித்தது ..உடனே சுட்டு கொன்றது ,,ஏன் இந்த அவசர கொலை ..யாரை திருப்தி படுத்த..மக்கள் முன்பு நின்று கொலையாளி உண்மையை சொன்னானா ..இல்லை ..இதற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமம் என்ன ..உணர்ச்சி வசப்பட்டு பழகிய மக்களே ..தயவு செய்து அதன் உண்மை தன்மை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டதா ..இல்லை அந்த கொலைக்கு காரணமான மூல சக்தியை வெளியே தெரிய விடாமல் இருக்க நடந்த நாடகமா ..இரண்டு நபர்கள் சேர்ந்து இவ்வளவு திட்டமிட்டு ..அதுவும் இதற்க்கு முன்பு எவ்வித குற்ற வழக்குகளிலும் இல்லாத ஒரு குழந்தையின் அப்பாவான பாமர ஓட்டுனர் செய்ய முடியுமா ..இதன் பின்னணி என்ன ..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன



  • இளங்குமரன் தா, Nandha Andalmagan, இராச ராச சோழன் செ மற்றும் வேறு 6 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Jessie Shalu கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது .
    • Dhana Sekar
      அன்புத் தோழர் கீரா அவர்களுக்கு , தங்களின் ஐயம் நியாயமானதே !, எனினும் பாலியல் வன்முறைக்கு ,இரண்டு குழந்தையின் தந்தை ,ஏழை ஓட்டுனர் என்கிற அளவுகோல் பொறுந்தா ,மேலும் கொலைக்கு தீர்வு இன்னொரு கொலையாகாது என்பதை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் அது சாதா...ரண கொலை என்கிற பட்சத்தில் .இந்த குற்றத்தின் தன்மை மனித சமுகமே ,குறிப்பாக ஆண் வர்க்கமே அந்த குழந்தையிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க்க வேண்டிய குற்றம் .போலீஸ் சுட்டது ஒரு மனிதனையல்ல நச்சு பாம்பை .நோ என்றியில் போவோரை ,நோ என்றியில் போய்தானே பிடிக்க வேண்டியிருக்கு , சத்தம் போடாதே என்பதையும் சத்தம் போட்டுதானே சொல்ல வேண்டியிருக்கு ,என்கவுன்டர் செய்ய பட்டவர்தான் அந்த நபரா என்று தெரியாது ,அவர்தான் என்று தெரிகிறபட்சதில் என்கவுன்டர் தவறில்லை .இதை இலக்கிய பார்வையில் பார்க்க வேண்டியதில்லை ,தம் வீட்டு பிள்ளைகளுக்கு அப்படி நேர்ந்தால் என்ன செய்வோம் என்கிற இளகிய பார்வையில் பாருங்கள் சரிஎனப்படும்.
    • கீரா இயக்குனர்
      நடந்த குற்றத்தின் ஆணிவேர் எது என சரியாக முடிவு பண்ணப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை ..குற்றத்தின் பின்னணியில் எனது குழந்தை இருப்பதாகவே கருதுகிறேன் ..ஏன் இந்த அவசரம் ..யாரை திருப்தி படுத்த இந்த நாடகம் ..மக்கள் முன்பு அ...வர் வந்து வாக்குமூலம் கொடுக்க வில்லை ..நீதி மன்றத்திலும் பேச வில்லை பின் எப்படி ..ஒரு வேலை தவறு இல்லாதவனை ..கொன்றிருந்தால் யாரிடம் போய் பின் அழுவீர்கள் ..காவல்துறையை சட்டென நீங்கள் முழுமையாக நம்புவது ஏன் ..மக்களின் எழுச்சியை நிலை குலைய வைக்க நடந்த நாடகமாக போனால் என்ன செய்வீர் ..உங்களை வீட அந்த குழந்தைகளின் பாலியல் என்னை பாதித்திருக்கிறது நானும் உங்களை போல அழுகிறேன் .
    • Keera Moorthy
      மேலும் கும்பகோணம் தீ விபத்தில் இறந்தவையும் பிஞ்சு குழந்தைகள் தான் ..அந்த பள்ளியின் முதலாளி பணம் பெருத்தவர் என்பதால் உயிரோடு இருக்கிறார் ..எந்த வகையில் நடந்தாலும் குற்றம் குற்றமே ..நிறைய மலையாள,கடற்கரையோர இடங்களில் ஏழை குழந்தைகளும் ,முஸ்லிம்... மத குழந்தைகளும் ,அரேபிய ஆட்களால் 13 வயதுக்கு குறைவாக இருந்தாலும் பணத்திற்காக விற்கப்படுவதும் தமிழகத்தில் நடக்கிறது,,அது ஏன் இது வரை அரேபிய வாசிகள் ஒருவர் கூட குறைந்த பட்ச கைது நட வடிக்கைகள் கூட இல்லை ..புரஈந்து கொள்ளுங்கள் ..இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தான் கேட்க வருகிறேன் ..ஏழை பணக்காரன் பாகு பாடு பார்க்க வில்லை ..ஆனால் மற்றவை ஏன் உங்களின் கண்ணுக்கு தெரிய வில்லை என்று தான் கேட்கிறேன் ..தோழரே ..
    • இராச ராச சோழன் செ மர்மமாகவே இருக்கிறது........
    • Keera Moorthy மேலும் இதை விட மோசமாக எம் ஈழ குழந்தை தமது அனைத்து uruppugalum thundu thundaaga vetti yeduththa yellaam kannaaara kaathaara kettu kettu kettu sagiththa mananilaiyil irunthu pesukiren ..yen kuzhanthaikkaaga alla ulaga kuzhanthaigalukkaaga
    • Keera Moorthy தன சேகர் பேசுவதற்கு ராசா ராசன் தான் பதில் பதில் பேச வேண்டும் சுற்றி சுற்றி எல்லோரும் மௌனமாய் இருப்பது ஏன் தோழர்
    • Keera Moorthy பயமா
    • Keera Moorthy நம் ஈழ குழந்தைகள் இதை வீட மோசமாக கேவலப்பட்ட போது ஏன் வர வில்லை இத்தனை வெட்டி வீரம் ..
    • இராச ராச சோழன் செ அதிகாரத்தின் மற்றும் ஓர் திரைக்கதை எதை மறைப்பதற்கோ...
    • Arun Ganesan antha kodiyavanai vilthiyathu en uravinaril oruvar enbhatharku perumai kolkiraen.... Hats off Annadhurai sir
    • Inia Van எந்த காரணத்திற்காகவும் காவல் துறை சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பது தவறு.என்கௌன்ட்டர் வன்மையாக கண்டிக்கத்தக்கது
    • இளங்குமரன் தா
      இரண்டு குழந்தைகளை கொன்ற மோகன்ராஜ் கொலையை ஆதரிக்கிறவர்கள் ஏன் ஈழத்தில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற ராஜீவ் காந்தி கொலையை ஆதரிக்க மறுக்கிறார்கள்.. அங்கே தான் இருக்கிறது உளவியல் பிரச்சனை... என் நண்பர் எழுப்பியிருந்த கேள்வி.... எனக்கும் தோன்றிய ...கேள்வி... வீரவசனம், மனிதாபிமானம், சட்டம், பேசும், வெடிவெடித்துக் கொண்டாடும் அனைத்து மக்களும் எங்கே போயினர்,,,,

      அண்மையில் ஆயிரமாயிரம் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் இளையர்களும் கொல்லப்பட்டபோது என்ன ஆனது இவர்களின் மனிதத் தன்மை... வீரம்....

      சே... கேவலமாக இருக்கின்றது.. மனுசங்களை நெனச்சாலே...

    • Vetri Vel யாரையோ சரிகட்ட எடுக்கப்பட்ட அவசர முடிவு என்றே தோன்றுகின்றது ..
    • Nesamum Sinegamum சட்டத்தின் காவலாளிகலே என்கௌண்டர் என்ற பெயரில் பல உண்மையை புதைத்துவிடுகிறார்கள்....
      துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தற்காப்புக்காக சுட்டால் தப்பில்லை இல்லாதவர்கள்......!
      என்ன கொடுமை சார் இது....
    • Keera Moorthy அருண் கணேசன் ,,நீங்க தப்பான புரிதல்ல இருக்கீங்க ..அவர் உங்களுக்கு நெருக்கமானவரா உண்மைய பகிர்ந்துக்க கூடியவரா இருந்தா ..கேட்டு பாருங்க ..உண்மை விளங்கும் ..பெருமை பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை
    • இளங்குமரன் தா
      அருண் கணேசன்// அவருடைய மனசாட்சி வேலை செய்யும் போது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருந்தால்... அப்போது உண்மை புரியும்...இப்போது பெருமைப்பட்டுக் கொள்வதாகச் சொல்லும் நீங்கள்... அப்போது அவமானப்படுவதாக வெளிப்படையாகச் சொல்வீர்களா தெரி...யாது.

      எனக்குத் தெரிந்து (என் உறவினர்கள் உட்பட) போலீசு காரன் குடும்பம் நல்லபடியாக நிம்மதியாக இருந்தத பார்த்ததே இல்லை.

    • Nesamum Sinegamum சட்டம் என்பது பாதுகாப்பதற்கே பழிவாங்குவதற்க்காக அல்ல ஒரு உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இயற்கையை தவிர.... அருண் கணேசன் கவனத்திற்க


0 கருத்துரைகள்:

Post a Comment

Monday, December 6, 2010

ஒரு கொலைக்கு பின்னால் மறைந்த உண்மைகள் ....?

கோவையில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குழந்தை பாலியல் வன்முறை மூலம் கொலை செய்யப்பட்டபோது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க ஒரு அடர்ந்த கோபம் குற்றவாளி என காவல் துறை தீர்மானித்தவர் மீது இருந்தது ..அது இன்று அவர் இன்னொரு கொலையாக காவல் துறையால் செய்யப்பட்டபோது சமனாகி விட்டது ..மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ..கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது ..டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள் உள்ளாகி பல குழந்தைகள் பெண்கள் கொலை செய்யப்பட்டு அவனது வீட்டில் எழும்பு கூடுகளாக மாறியது ..அவனும் காவல் துறை வல்லுனர்களால் சிறை வாசம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ..ஆனால் இங்கே உடனே காவல் துறை கண்டு பிடித்தது ..உடனே சுட்டு கொன்றது ,,ஏன் இந்த அவசர கொலை ..யாரை திருப்தி படுத்த..மக்கள் முன்பு நின்று கொலையாளி உண்மையை சொன்னானா ..இல்லை ..இதற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமம் என்ன ..உணர்ச்சி வசப்பட்டு பழகிய மக்களே ..தயவு செய்து அதன் உண்மை தன்மை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டதா ..இல்லை அந்த கொலைக்கு காரணமான மூல சக்தியை வெளியே தெரிய விடாமல் இருக்க நடந்த நாடகமா ..இரண்டு நபர்கள் சேர்ந்து இவ்வளவு திட்டமிட்டு ..அதுவும் இதற்க்கு முன்பு எவ்வித குற்ற வழக்குகளிலும் இல்லாத ஒரு குழந்தையின் அப்பாவான பாமர ஓட்டுனர் செய்ய முடியுமா ..இதன் பின்னணி என்ன ..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன



  • இளங்குமரன் தா, Nandha Andalmagan, இராச ராச சோழன் செ மற்றும் வேறு 6 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Jessie Shalu கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது .
    • Dhana Sekar
      அன்புத் தோழர் கீரா அவர்களுக்கு , தங்களின் ஐயம் நியாயமானதே !, எனினும் பாலியல் வன்முறைக்கு ,இரண்டு குழந்தையின் தந்தை ,ஏழை ஓட்டுனர் என்கிற அளவுகோல் பொறுந்தா ,மேலும் கொலைக்கு தீர்வு இன்னொரு கொலையாகாது என்பதை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் அது சாதா...ரண கொலை என்கிற பட்சத்தில் .இந்த குற்றத்தின் தன்மை மனித சமுகமே ,குறிப்பாக ஆண் வர்க்கமே அந்த குழந்தையிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க்க வேண்டிய குற்றம் .போலீஸ் சுட்டது ஒரு மனிதனையல்ல நச்சு பாம்பை .நோ என்றியில் போவோரை ,நோ என்றியில் போய்தானே பிடிக்க வேண்டியிருக்கு , சத்தம் போடாதே என்பதையும் சத்தம் போட்டுதானே சொல்ல வேண்டியிருக்கு ,என்கவுன்டர் செய்ய பட்டவர்தான் அந்த நபரா என்று தெரியாது ,அவர்தான் என்று தெரிகிறபட்சதில் என்கவுன்டர் தவறில்லை .இதை இலக்கிய பார்வையில் பார்க்க வேண்டியதில்லை ,தம் வீட்டு பிள்ளைகளுக்கு அப்படி நேர்ந்தால் என்ன செய்வோம் என்கிற இளகிய பார்வையில் பாருங்கள் சரிஎனப்படும்.
    • கீரா இயக்குனர்
      நடந்த குற்றத்தின் ஆணிவேர் எது என சரியாக முடிவு பண்ணப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை ..குற்றத்தின் பின்னணியில் எனது குழந்தை இருப்பதாகவே கருதுகிறேன் ..ஏன் இந்த அவசரம் ..யாரை திருப்தி படுத்த இந்த நாடகம் ..மக்கள் முன்பு அ...வர் வந்து வாக்குமூலம் கொடுக்க வில்லை ..நீதி மன்றத்திலும் பேச வில்லை பின் எப்படி ..ஒரு வேலை தவறு இல்லாதவனை ..கொன்றிருந்தால் யாரிடம் போய் பின் அழுவீர்கள் ..காவல்துறையை சட்டென நீங்கள் முழுமையாக நம்புவது ஏன் ..மக்களின் எழுச்சியை நிலை குலைய வைக்க நடந்த நாடகமாக போனால் என்ன செய்வீர் ..உங்களை வீட அந்த குழந்தைகளின் பாலியல் என்னை பாதித்திருக்கிறது நானும் உங்களை போல அழுகிறேன் .
    • Keera Moorthy
      மேலும் கும்பகோணம் தீ விபத்தில் இறந்தவையும் பிஞ்சு குழந்தைகள் தான் ..அந்த பள்ளியின் முதலாளி பணம் பெருத்தவர் என்பதால் உயிரோடு இருக்கிறார் ..எந்த வகையில் நடந்தாலும் குற்றம் குற்றமே ..நிறைய மலையாள,கடற்கரையோர இடங்களில் ஏழை குழந்தைகளும் ,முஸ்லிம்... மத குழந்தைகளும் ,அரேபிய ஆட்களால் 13 வயதுக்கு குறைவாக இருந்தாலும் பணத்திற்காக விற்கப்படுவதும் தமிழகத்தில் நடக்கிறது,,அது ஏன் இது வரை அரேபிய வாசிகள் ஒருவர் கூட குறைந்த பட்ச கைது நட வடிக்கைகள் கூட இல்லை ..புரஈந்து கொள்ளுங்கள் ..இதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தான் கேட்க வருகிறேன் ..ஏழை பணக்காரன் பாகு பாடு பார்க்க வில்லை ..ஆனால் மற்றவை ஏன் உங்களின் கண்ணுக்கு தெரிய வில்லை என்று தான் கேட்கிறேன் ..தோழரே ..
    • இராச ராச சோழன் செ மர்மமாகவே இருக்கிறது........
    • Keera Moorthy மேலும் இதை விட மோசமாக எம் ஈழ குழந்தை தமது அனைத்து uruppugalum thundu thundaaga vetti yeduththa yellaam kannaaara kaathaara kettu kettu kettu sagiththa mananilaiyil irunthu pesukiren ..yen kuzhanthaikkaaga alla ulaga kuzhanthaigalukkaaga
    • Keera Moorthy தன சேகர் பேசுவதற்கு ராசா ராசன் தான் பதில் பதில் பேச வேண்டும் சுற்றி சுற்றி எல்லோரும் மௌனமாய் இருப்பது ஏன் தோழர்
    • Keera Moorthy பயமா
    • Keera Moorthy நம் ஈழ குழந்தைகள் இதை வீட மோசமாக கேவலப்பட்ட போது ஏன் வர வில்லை இத்தனை வெட்டி வீரம் ..
    • இராச ராச சோழன் செ அதிகாரத்தின் மற்றும் ஓர் திரைக்கதை எதை மறைப்பதற்கோ...
    • Arun Ganesan antha kodiyavanai vilthiyathu en uravinaril oruvar enbhatharku perumai kolkiraen.... Hats off Annadhurai sir
    • Inia Van எந்த காரணத்திற்காகவும் காவல் துறை சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பது தவறு.என்கௌன்ட்டர் வன்மையாக கண்டிக்கத்தக்கது
    • இளங்குமரன் தா
      இரண்டு குழந்தைகளை கொன்ற மோகன்ராஜ் கொலையை ஆதரிக்கிறவர்கள் ஏன் ஈழத்தில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்ற ராஜீவ் காந்தி கொலையை ஆதரிக்க மறுக்கிறார்கள்.. அங்கே தான் இருக்கிறது உளவியல் பிரச்சனை... என் நண்பர் எழுப்பியிருந்த கேள்வி.... எனக்கும் தோன்றிய ...கேள்வி... வீரவசனம், மனிதாபிமானம், சட்டம், பேசும், வெடிவெடித்துக் கொண்டாடும் அனைத்து மக்களும் எங்கே போயினர்,,,,

      அண்மையில் ஆயிரமாயிரம் குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் இளையர்களும் கொல்லப்பட்டபோது என்ன ஆனது இவர்களின் மனிதத் தன்மை... வீரம்....

      சே... கேவலமாக இருக்கின்றது.. மனுசங்களை நெனச்சாலே...

    • Vetri Vel யாரையோ சரிகட்ட எடுக்கப்பட்ட அவசர முடிவு என்றே தோன்றுகின்றது ..
    • Nesamum Sinegamum சட்டத்தின் காவலாளிகலே என்கௌண்டர் என்ற பெயரில் பல உண்மையை புதைத்துவிடுகிறார்கள்....
      துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தற்காப்புக்காக சுட்டால் தப்பில்லை இல்லாதவர்கள்......!
      என்ன கொடுமை சார் இது....
    • Keera Moorthy அருண் கணேசன் ,,நீங்க தப்பான புரிதல்ல இருக்கீங்க ..அவர் உங்களுக்கு நெருக்கமானவரா உண்மைய பகிர்ந்துக்க கூடியவரா இருந்தா ..கேட்டு பாருங்க ..உண்மை விளங்கும் ..பெருமை பட்டுக்கொள்ள ஒன்றுமே இல்லை
    • இளங்குமரன் தா
      அருண் கணேசன்// அவருடைய மனசாட்சி வேலை செய்யும் போது ஒருவேளை நீங்கள் அவருடன் நெருக்கமாக இருந்தால்... அப்போது உண்மை புரியும்...இப்போது பெருமைப்பட்டுக் கொள்வதாகச் சொல்லும் நீங்கள்... அப்போது அவமானப்படுவதாக வெளிப்படையாகச் சொல்வீர்களா தெரி...யாது.

      எனக்குத் தெரிந்து (என் உறவினர்கள் உட்பட) போலீசு காரன் குடும்பம் நல்லபடியாக நிம்மதியாக இருந்தத பார்த்ததே இல்லை.

    • Nesamum Sinegamum சட்டம் என்பது பாதுகாப்பதற்கே பழிவாங்குவதற்க்காக அல்ல ஒரு உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. இயற்கையை தவிர.... அருண் கணேசன் கவனத்திற்க


No comments:

Post a Comment