கோவையில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குழந்தை பாலியல் வன்முறை மூலம் கொலை செய்யப்பட்டபோது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க ஒரு அடர்ந்த கோபம் குற்றவாளி என காவல் துறை தீர்மானித்தவர் மீது இருந்தது ..அது இன்று அவர் இன்னொரு கொலையாக காவல் துறையால் செய்யப்பட்டபோது சமனாகி விட்டது ..மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ..கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது ..டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள் உள்ளாகி பல குழந்தைகள் பெண்கள் கொலை செய்யப்பட்டு அவனது வீட்டில் எழும்பு கூடுகளாக மாறியது ..அவனும் காவல் துறை வல்லுனர்களால் சிறை வாசம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ..ஆனால் இங்கே உடனே காவல் துறை கண்டு பிடித்தது ..உடனே சுட்டு கொன்றது ,,ஏன் இந்த அவசர கொலை ..யாரை திருப்தி படுத்த..மக்கள் முன்பு நின்று கொலையாளி உண்மையை சொன்னானா ..இல்லை ..இதற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமம் என்ன ..உணர்ச்சி வசப்பட்டு பழகிய மக்களே ..தயவு செய்து அதன் உண்மை தன்மை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டதா ..இல்லை அந்த கொலைக்கு காரணமான மூல சக்தியை வெளியே தெரிய விடாமல் இருக்க நடந்த நாடகமா ..இரண்டு நபர்கள் சேர்ந்து இவ்வளவு திட்டமிட்டு ..அதுவும் இதற்க்கு முன்பு எவ்வித குற்ற வழக்குகளிலும் இல்லாத ஒரு குழந்தையின் அப்பாவான பாமர ஓட்டுனர் செய்ய முடியுமா ..இதன் பின்னணி என்ன ..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன
ஒரு கொலைக்கு பின்னால் மறைந்த உண்மைகள் ....?
Monday, December 6, 2010
ஒரு கொலைக்கு பின்னால் மறைந்த உண்மைகள் ....?
கோவையில் சில நாட்களுக்கு முன்னாள் ஒரு குழந்தை பாலியல் வன்முறை மூலம் கொலை செய்யப்பட்டபோது கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க ஒரு அடர்ந்த கோபம் குற்றவாளி என காவல் துறை தீர்மானித்தவர் மீது இருந்தது ..அது இன்று அவர் இன்னொரு கொலையாக காவல் துறையால் செய்யப்பட்டபோது சமனாகி விட்டது ..மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ..கொலைக்கான நீதி மற்றொரு கொலையால் மூழ்கடிக்கப் பட்டு விட்டது ..டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து பாலியல் வன்முறைக்குள் உள்ளாகி பல குழந்தைகள் பெண்கள் கொலை செய்யப்பட்டு அவனது வீட்டில் எழும்பு கூடுகளாக மாறியது ..அவனும் காவல் துறை வல்லுனர்களால் சிறை வாசம் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ..ஆனால் இங்கே உடனே காவல் துறை கண்டு பிடித்தது ..உடனே சுட்டு கொன்றது ,,ஏன் இந்த அவசர கொலை ..யாரை திருப்தி படுத்த..மக்கள் முன்பு நின்று கொலையாளி உண்மையை சொன்னானா ..இல்லை ..இதற்குள் ஒளிந்திருக்கும் சூட்சமம் என்ன ..உணர்ச்சி வசப்பட்டு பழகிய மக்களே ..தயவு செய்து அதன் உண்மை தன்மை அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிக்கப்பட்டதா ..இல்லை அந்த கொலைக்கு காரணமான மூல சக்தியை வெளியே தெரிய விடாமல் இருக்க நடந்த நாடகமா ..இரண்டு நபர்கள் சேர்ந்து இவ்வளவு திட்டமிட்டு ..அதுவும் இதற்க்கு முன்பு எவ்வித குற்ற வழக்குகளிலும் இல்லாத ஒரு குழந்தையின் அப்பாவான பாமர ஓட்டுனர் செய்ய முடியுமா ..இதன் பின்னணி என்ன ..யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன
0 கருத்துரைகள்:
Post a Comment