கொஞ்சமும் அடங்காத கோவம் தான் ..புழுதி படிந்த தெருக்களெங்கும் மாசுக்களை விட மனிதன் தன கை குழந்தையை கக்கத்தில் அணைத்தபடி பேருந்தின் பேரிரைச்சலையும் தனது கனவு வெளிகளில் தன் குழந்தைகளுக்கு தாலாட்டாய் விட்டு விட்டு உறங்கிக்கொண்டிருக்கிறான்..ஒரு முனையில் செல் குண்டுகளால் சிதைக்கப்பட்டு பிணம் எரிக்க கூட வக்கற்று நிற்கிறான் ..ஒரு தொலைகாட்சி மட்டும் எந்திரா எந்திரா என மனித மனதை எந்திரமாக்க ஊளையிடுகிறது ..கொட்டி சேர்த்த சொத்துக்கள் போதாது என ..சிங்களவனோடு தமிழனை வெட்டி சேர்த்த குருதி போதாது என..என..என ..அடங்காத திமிரோடு ஊளையிடுகிறது நரி..எதிலும் அடங்க மறுத்த தமிழினம் இன்று பெட்டிக்குள் அடங்கி கிடக்கிறது ..தோள் கொடுதது சமராட ஆள் இல்லை ...நிலம் மீட்க போராட கால் இல்லை ..அடங்கு அடங்கு என ஆட்டி வைத்தவனை நெஞ்சில் கை வைத்து எக்கி தள்ள நமது பிஞ்சுகள் இல்லை ...ஆனால் எந்திரன் இருக்கிறான் ..அவனை சுற்றிக்கொண்டு தந்திரன் இருக்கிறான் ..ஊடக வெளியில் உன் உதிரம் போவது தெரியாமலேயே கட்டுண்டு கிடக்கிறது பாழாய் போன தமிழும் ..கூடவே நமது மயிரும் ..

0 கருத்துரைகள்:

Post a Comment

Wednesday, October 13, 2010

எந்திரன் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்

கொஞ்சமும் அடங்காத கோவம் தான் ..புழுதி படிந்த தெருக்களெங்கும் மாசுக்களை விட மனிதன் தன கை குழந்தையை கக்கத்தில் அணைத்தபடி பேருந்தின் பேரிரைச்சலையும் தனது கனவு வெளிகளில் தன் குழந்தைகளுக்கு தாலாட்டாய் விட்டு விட்டு உறங்கிக்கொண்டிருக்கிறான்..ஒரு முனையில் செல் குண்டுகளால் சிதைக்கப்பட்டு பிணம் எரிக்க கூட வக்கற்று நிற்கிறான் ..ஒரு தொலைகாட்சி மட்டும் எந்திரா எந்திரா என மனித மனதை எந்திரமாக்க ஊளையிடுகிறது ..கொட்டி சேர்த்த சொத்துக்கள் போதாது என ..சிங்களவனோடு தமிழனை வெட்டி சேர்த்த குருதி போதாது என..என..என ..அடங்காத திமிரோடு ஊளையிடுகிறது நரி..எதிலும் அடங்க மறுத்த தமிழினம் இன்று பெட்டிக்குள் அடங்கி கிடக்கிறது ..தோள் கொடுதது சமராட ஆள் இல்லை ...நிலம் மீட்க போராட கால் இல்லை ..அடங்கு அடங்கு என ஆட்டி வைத்தவனை நெஞ்சில் கை வைத்து எக்கி தள்ள நமது பிஞ்சுகள் இல்லை ...ஆனால் எந்திரன் இருக்கிறான் ..அவனை சுற்றிக்கொண்டு தந்திரன் இருக்கிறான் ..ஊடக வெளியில் உன் உதிரம் போவது தெரியாமலேயே கட்டுண்டு கிடக்கிறது பாழாய் போன தமிழும் ..கூடவே நமது மயிரும் ..

No comments:

Post a Comment