ஒரு மரணத்தின் வாசலில் எனது நேரடி சாட்சியம்
இடுகையிட்டது
கீரா
ஜனவரி -29 சாலிகிராமத்திலிருந்த எனது எனது படத்தொகுப்பு அலுவலகத்திற்கு எனது நண்பர் மித்திரன் வந்திருந்தார் ..கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக நடந்த எங்களின் தமிழிழ ஆதரவு உதவி இயக்குனர்கள் சார்பாக ராமேஸ்வரத்தில் இயக்குனர் சீமான் பேசியதற்கு கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டம் குறித்தான விவாதம் எழுந்தது ..விவாதத்தில் போராட்ட ஆயத்தத்திற்கு உழைக்க முன் வராத பலர் ஊடக புகைப்படங்களுக்கு முகம் கொடுத்த வருத்தம் அவருக்கிருந்தது ..வெயிலின் உக்கிரம் வெளிய தலை நீட்ட முடியாத அளவு இருந்த அந்த நேரம் மித்திரனின் தொலைபேசிக்கு அந்த அழைப்பு வந்தது ..அது முத்துக்குமார் என்ற பெண்ணே நீ நிருபர் தீக்குளித்தார் என்ற செய்தியை சொன்ன நேரம் மணி மதியம் 1.50
Subscribe to:
Post Comments (Atom)
Sunday, October 17, 2010
ஒரு மரணத்தின் வாசலில் எனது நேரடி சாட்சியம்
ஜனவரி -29 சாலிகிராமத்திலிருந்த எனது எனது படத்தொகுப்பு அலுவலகத்திற்கு எனது நண்பர் மித்திரன் வந்திருந்தார் ..கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக நடந்த எங்களின் தமிழிழ ஆதரவு உதவி இயக்குனர்கள் சார்பாக ராமேஸ்வரத்தில் இயக்குனர் சீமான் பேசியதற்கு கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டம் குறித்தான விவாதம் எழுந்தது ..விவாதத்தில் போராட்ட ஆயத்தத்திற்கு உழைக்க முன் வராத பலர் ஊடக புகைப்படங்களுக்கு முகம் கொடுத்த வருத்தம் அவருக்கிருந்தது ..வெயிலின் உக்கிரம் வெளிய தலை நீட்ட முடியாத அளவு இருந்த அந்த நேரம் மித்திரனின் தொலைபேசிக்கு அந்த அழைப்பு வந்தது ..அது முத்துக்குமார் என்ற பெண்ணே நீ நிருபர் தீக்குளித்தார் என்ற செய்தியை சொன்ன நேரம் மணி மதியம் 1.50
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துரைகள்:
Post a Comment