இந்த வார விகடனில் மிஸ்கின் அவர்கள் உதவி இயக்குனர்களுக்கு வேண்டிய யோக்கியதைகலாக சிலவற்றை பேசியுள்ளார்..அதாவது ஆயிரம் முறை சுயமைதுனம் செய்து கொண்டும், பக்கத்து வீட்டு கள்ள காதலை அறிந்து கொண்டு ,விடலைத்தனமாக காதலித்து விட்டு ,இது போன்ற குணங்களோடு சினிமா எடுக்க வருகிறார்கள் யார் படிக்கிறார்கள் ..என்கிற தொனியில் பேசியிருக்கிறார் ..சரி நான் கேட்கிறேன் அவர் எடுத்த படங்கள் உலக தரம் வாய்ந்ததா ..மற்ற மொழி படங்களை பார்த்து காப்பியடித்து அவர் செய்யும் வியாக்கியானங்கள் சரியானதா ..தான்தொண்டிதனமாக அவர் பேசுவது சரியா ..இன்றைய படிக்கும் பழக்கமில்லாத நிறைய இளைஞ்சர்கள் சிறந்த குறும் படங்களையும் எடுத்திருக்கிறார்கள் ..என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை ..ஏனென்றால் அவரை பார்க்க போகிற எல்லோரையும் தனது அறைக்குள் அமர்ந்து கொண்டு விமர்சிக்கும் அதி மேதாவி ..நான் படிக்கும் பழக்கம் இல்லாத பாமரன் ..என்னால் ஒரு நல்ல அல்லது அவர் அளவுக்கு உலக படங்களை பார்த்து காப்பி அடிக்க தெரியாத என் மக்களுக்கான படங்களை என்னால் எடுக்க முடியும் என நம்புகிறேன் ..உங்கள் கருத்தென்ன நண்பர்கள



  • Sathish Kumar, Sona Kiran, Feroz Babu மற்றும் வேறு 5 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Gowthaman Chinnachamy மிஸ்கினுக்கு நாம தான் பெரிய அறிவாளின்னு நினைப்பு
    • முத்துக்குமார் .ம oru padam odunaee avan than periya aalu , phetti koduka arampicaranga tamil nadula
    • கீரா இயக்குனர் தோழர் உதவி இயக்குனர்களால் தொடங்கப்பட்ட ஒரு திரை நிறுவனம் சார்பாக நாங்கள் அவரை சந்திக்க சென்ற போது இதை விட கேவலமாக பேசினார் ..அறைக்குள் பேசுவதால் எங்களுக்கு மூத்தவர் என்ற அடிப்படையில் பொறுத்து கொண்டோம் ,,இயக்குனர் சேரனையும் படம் எடுக்க தெரியாதவர் என்னிடம் வந்து தான் அவரே நிறைய மாறினார் என்ற வகையில் அவர் பேசியதையும் பொறுத்துக்கொண்டோம் ,,சேரனின் சமுக பொறுப்பு கூட இல்லாத படங்களை இவர் கொடுத்தும் இவர் பேசியதை சகித்தோம்,,ஆனால் ஊடக வாயிலாகவும் இவர் திருவாய் மலர்வது தாங்க முடிய வில்லை
    • கீரா இயக்குனர் முத்துக்குமார் தயவு செய்து விமர்சிக்கும் போதும் நாம் கண்ணியம் கடை பிடிப்போம்
    • முத்துக்குமார் .ம Sithiram Phesuthadi Padam oodiyatharku karanam miskin alla , malavika idhu ooor arintha unmai
    • Thanga Karthick too over muthu kumar a hard work from team leads the victory not only by malavika just known muthu kumar
    • Vijayalakshmi Jayavelu aduthavargal manam punpadaamal menmaiyaga vaarthaigalai kai aalvadhu migavum panpattavarkalukae varum.i think Mr.Mishkin is yet to have that much of maturity.
    • Thamira Kadermohideen படிக்காதவர்கள் என எவரும் இல்லை..எல்லோருமே வாழ்வைப் படிக்கிறவர்கள்..
      விடுங்க பாஸ்.மிஷ்கின் எப்பவுமே இப்படித்தான்..
    • Muruga Pandian
      ‎@ தாமிர,கீரா ,மற்றும் நண்பர்கள்.
      ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் படங்களுக்கும், திரு மிஸ்கின் அவர்களுக்கும் நெருங்கிய நெருக்கம் உண்டு.காரணம் என்னவென்று உங்களுக்கும் தெரியும்.திரு மிஸ்கின் அவர்களுக்கும் தெரியும்.நான் சொல்லித் தெரிய வேண்டியதில்ல...ை என்பது உங்களுக்கும் தெரியும்.எவன் ஒருவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறானோ,அவனே வாழ்க்கையில் உயர்த்தப் படுபவன் ஆவான்,என்று ஒரு பெரியவர் சொல்லக் கேட்டுருக்கிறேன்.அதற்காக திரு மிஸ்கின் அவர்கள் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை,மற்றவர்கள் மனம் நோகும்படி சொல்லியிருப்பது,சற்று காமெடி ஆனா விஷமமாக தெரிகிறது.
    • Feroz Babu உண்மைதான் கீரா dr ருத்ரன் டேசிடேரேட்ட எனும் ஒரு கவிதைக்கும் மனித மனங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் அதில் சொல்லப்படும் ஒரு விஷயம் நீ முட்டாள் என நினைப்பவனிடம் கூட சொல்வதற்கு ஒரு கதை உண்டு என்கிறது இதையே மார்க்சியம் இப்படியும் கூறுகிறது யாருடைய கருத்தையும் ஒதுக்காதீர் அவையும் இந்த சமூகத்திலிருந்தே வருகிறது என்று எனவே மிஸ்கீன் தன்னை அதாவது தனது கருத்தை மறுபரிசீலனை செய்துகொள்வது நன்று
    • கீரா இயக்குனர் இன்று இது இயக்குனர் சங்கத்திலும் எதிரோலித்தோம்..மிஸ்கின் மன்னிப்பு கேட்கும் வரை பிரச்சனை தொடரும் என்று நினைக்கிறேன்
    • Feroz Babu போராடுங்க தோழர் தவறான கருத்தின் ஆதிக்கம் முடிவுறும் வரை போராடுங்கள் இதோ இன்னும் சில நாட்களில் நாங்களும் வருகிறோம்
    • Thamira Kadermohideen நல்ல முயற்சி கீரா.
    • கீரா இயக்குனர் அய்யா ..வணக்கம் ,,,கன்னட படம் செய்வதாக அறிந்தேன்




0 கருத்துரைகள்:

Post a Comment

Monday, December 6, 2010

இயக்குனர் பிதாமகன் மிஸ்கின் ..

இந்த வார விகடனில் மிஸ்கின் அவர்கள் உதவி இயக்குனர்களுக்கு வேண்டிய யோக்கியதைகலாக சிலவற்றை பேசியுள்ளார்..அதாவது ஆயிரம் முறை சுயமைதுனம் செய்து கொண்டும், பக்கத்து வீட்டு கள்ள காதலை அறிந்து கொண்டு ,விடலைத்தனமாக காதலித்து விட்டு ,இது போன்ற குணங்களோடு சினிமா எடுக்க வருகிறார்கள் யார் படிக்கிறார்கள் ..என்கிற தொனியில் பேசியிருக்கிறார் ..சரி நான் கேட்கிறேன் அவர் எடுத்த படங்கள் உலக தரம் வாய்ந்ததா ..மற்ற மொழி படங்களை பார்த்து காப்பியடித்து அவர் செய்யும் வியாக்கியானங்கள் சரியானதா ..தான்தொண்டிதனமாக அவர் பேசுவது சரியா ..இன்றைய படிக்கும் பழக்கமில்லாத நிறைய இளைஞ்சர்கள் சிறந்த குறும் படங்களையும் எடுத்திருக்கிறார்கள் ..என்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை ..ஏனென்றால் அவரை பார்க்க போகிற எல்லோரையும் தனது அறைக்குள் அமர்ந்து கொண்டு விமர்சிக்கும் அதி மேதாவி ..நான் படிக்கும் பழக்கம் இல்லாத பாமரன் ..என்னால் ஒரு நல்ல அல்லது அவர் அளவுக்கு உலக படங்களை பார்த்து காப்பி அடிக்க தெரியாத என் மக்களுக்கான படங்களை என்னால் எடுக்க முடியும் என நம்புகிறேன் ..உங்கள் கருத்தென்ன நண்பர்கள



  • Sathish Kumar, Sona Kiran, Feroz Babu மற்றும் வேறு 5 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.
    • Gowthaman Chinnachamy மிஸ்கினுக்கு நாம தான் பெரிய அறிவாளின்னு நினைப்பு
    • முத்துக்குமார் .ம oru padam odunaee avan than periya aalu , phetti koduka arampicaranga tamil nadula
    • கீரா இயக்குனர் தோழர் உதவி இயக்குனர்களால் தொடங்கப்பட்ட ஒரு திரை நிறுவனம் சார்பாக நாங்கள் அவரை சந்திக்க சென்ற போது இதை விட கேவலமாக பேசினார் ..அறைக்குள் பேசுவதால் எங்களுக்கு மூத்தவர் என்ற அடிப்படையில் பொறுத்து கொண்டோம் ,,இயக்குனர் சேரனையும் படம் எடுக்க தெரியாதவர் என்னிடம் வந்து தான் அவரே நிறைய மாறினார் என்ற வகையில் அவர் பேசியதையும் பொறுத்துக்கொண்டோம் ,,சேரனின் சமுக பொறுப்பு கூட இல்லாத படங்களை இவர் கொடுத்தும் இவர் பேசியதை சகித்தோம்,,ஆனால் ஊடக வாயிலாகவும் இவர் திருவாய் மலர்வது தாங்க முடிய வில்லை
    • கீரா இயக்குனர் முத்துக்குமார் தயவு செய்து விமர்சிக்கும் போதும் நாம் கண்ணியம் கடை பிடிப்போம்
    • முத்துக்குமார் .ம Sithiram Phesuthadi Padam oodiyatharku karanam miskin alla , malavika idhu ooor arintha unmai
    • Thanga Karthick too over muthu kumar a hard work from team leads the victory not only by malavika just known muthu kumar
    • Vijayalakshmi Jayavelu aduthavargal manam punpadaamal menmaiyaga vaarthaigalai kai aalvadhu migavum panpattavarkalukae varum.i think Mr.Mishkin is yet to have that much of maturity.
    • Thamira Kadermohideen படிக்காதவர்கள் என எவரும் இல்லை..எல்லோருமே வாழ்வைப் படிக்கிறவர்கள்..
      விடுங்க பாஸ்.மிஷ்கின் எப்பவுமே இப்படித்தான்..
    • Muruga Pandian
      ‎@ தாமிர,கீரா ,மற்றும் நண்பர்கள்.
      ஆங்கிலம் மற்றும் பிற மொழிப் படங்களுக்கும், திரு மிஸ்கின் அவர்களுக்கும் நெருங்கிய நெருக்கம் உண்டு.காரணம் என்னவென்று உங்களுக்கும் தெரியும்.திரு மிஸ்கின் அவர்களுக்கும் தெரியும்.நான் சொல்லித் தெரிய வேண்டியதில்ல...ை என்பது உங்களுக்கும் தெரியும்.எவன் ஒருவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறானோ,அவனே வாழ்க்கையில் உயர்த்தப் படுபவன் ஆவான்,என்று ஒரு பெரியவர் சொல்லக் கேட்டுருக்கிறேன்.அதற்காக திரு மிஸ்கின் அவர்கள் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை,மற்றவர்கள் மனம் நோகும்படி சொல்லியிருப்பது,சற்று காமெடி ஆனா விஷமமாக தெரிகிறது.
    • Feroz Babu உண்மைதான் கீரா dr ருத்ரன் டேசிடேரேட்ட எனும் ஒரு கவிதைக்கும் மனித மனங்களுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார் அதில் சொல்லப்படும் ஒரு விஷயம் நீ முட்டாள் என நினைப்பவனிடம் கூட சொல்வதற்கு ஒரு கதை உண்டு என்கிறது இதையே மார்க்சியம் இப்படியும் கூறுகிறது யாருடைய கருத்தையும் ஒதுக்காதீர் அவையும் இந்த சமூகத்திலிருந்தே வருகிறது என்று எனவே மிஸ்கீன் தன்னை அதாவது தனது கருத்தை மறுபரிசீலனை செய்துகொள்வது நன்று
    • கீரா இயக்குனர் இன்று இது இயக்குனர் சங்கத்திலும் எதிரோலித்தோம்..மிஸ்கின் மன்னிப்பு கேட்கும் வரை பிரச்சனை தொடரும் என்று நினைக்கிறேன்
    • Feroz Babu போராடுங்க தோழர் தவறான கருத்தின் ஆதிக்கம் முடிவுறும் வரை போராடுங்கள் இதோ இன்னும் சில நாட்களில் நாங்களும் வருகிறோம்
    • Thamira Kadermohideen நல்ல முயற்சி கீரா.
    • கீரா இயக்குனர் அய்யா ..வணக்கம் ,,,கன்னட படம் செய்வதாக அறிந்தேன்




No comments:

Post a Comment